Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
George / 2015 ஜூலை 02 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருதானை மற்றும் தெமட்டகொடை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் உட்கொண்ட உணவு விஷமானதை தொடர்ந்து 70 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே நிறுவனத்திலிருந்து குறித்த இரண்டு ஆடை தொழிற்சாலைகளுக்கும் உணவு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025