2025 மே 15, வியாழக்கிழமை

500 கிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைது

George   / 2015 ஜூலை 03 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 500 கிராம் ஹெரோய்ன் போதைபொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபரொருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஹெரோய்ன் போதைபொருளின் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .