2025 மே 15, வியாழக்கிழமை

விபசாரத்தில் ஈடுபட்ட அறுவர் கைது

Thipaan   / 2015 ஜூலை 04 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பேரில் இயங்கிவந்த விபசார விடுதியிலிருந்து ஆறு பெண் ஊழியர்களை  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அந்நிலையத்தை நடத்திவந்த ஆணொருவரும் பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குற்ற தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்தே குறித்த நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்களை கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .