2025 மே 15, வியாழக்கிழமை

முன்னேஸ்வரம் சென்றார் சந்திரிகா

Menaka Mookandi   / 2015 ஜூலை 05 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சிலாபத்திலுள்ள முன்னேஸ்வரம் கோயிலுக்குச் சென்று அங்கு விசேட பூஜை வழிபாடொன்றில் ஈடுபட்டார்.
 
தனது பிறந்தநாளையிட்டு அவர் இந்த பூஜை வழிப்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, அவரிடம் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான சில கேள்விகள் எழுப்பட்ட போதிலும் அவற்றுக்கு அவர் பதிலளிக்கவில்லை. 'இது அரசியல் கதைக்கவேண்டிய இடமில்லை' என்று கூறிய அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .