2025 மே 15, வியாழக்கிழமை

மாற்றுவழியை நாடும் மஹிந்த

Menaka Mookandi   / 2015 ஜூலை 05 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வேட்புமனு பெற்றுக்கொள்வதில் ஏதேனும் பிரச்சினை ஏற்படின், வேறு கட்சியின் கீழ் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக, கொழும்பு, விஜேராம வீதியில் அலுவலகமொன்றும் திறக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேவையேற்படின், தனித்து போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .