2025 மே 15, வியாழக்கிழமை

துப்பாக்கி சூட்டில் நகைகடை உரிமையாளர் பலி

Kanagaraj   / 2015 ஜூலை 07 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவாங்கொடை நகரில் உள்ள நகைகடையொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அதன் உரிமையாளர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .