2025 மே 14, புதன்கிழமை

பரணவிதான இராஜினாமா

Thipaan   / 2015 ஜூலை 11 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெகுசன ஊடக மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சின் செயலாளரான கருணாரத்ன பரணவிதானவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதன்படி நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .