2025 மே 14, புதன்கிழமை

இலங்கையில் தேடப்பட்டுவரும் இருவர் பாகிஸ்தானில் கைது

Thipaan   / 2015 ஜூலை 12 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தேடப்பட்டுவரும் போதைப்பொருள் கடத்தற்காரர்கள் இருவரையும் தாய்லாந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தற்காரர் ஒருவரையும் பாகிஸ்தான் சிந்தா பொலிஸின் சிறப்பு விசாரணைப்பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
 
கராச்சி மாலிர் ஹால்ட் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .