2025 மே 14, புதன்கிழமை

மைத்திரி இராஜினாமா?

Menaka Mookandi   / 2015 ஜூலை 13 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து, மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.

வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி தினமான இன்று, ஜனாதிபதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் என்றும் அதன்போதே அவர் தனது இராஜினாமா தொடர்பில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .