Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Gavitha / 2015 ஜூலை 14 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் அவரது மனைவியும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளனர்.
காணி ஒப்பந்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இவ்விருவரும் நீதிமன்றத்தலில் ஆஜராகியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago