2025 மே 15, வியாழக்கிழமை

ஆடைத்தொழிற்சாலை பஸ் விபத்தில் 28 பேர் காயம்

Princiya Dixci   / 2015 ஜூலை 15 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆடைத்தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸும் டிபரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து, வலாஸ்முல்ல - கடுவென பகுதியில் இன்று புதன்கிழமை (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது.  

விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் இதில் 6 சிறுவர்கள் அடங்குவதாகவும் காயமடைந்தவர்களை கடுவென மற்றும் எம்பிலிப்பிடிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .