2025 மே 14, புதன்கிழமை

மத்தியக்குழுவை கூட்டுவதற்கு தடை

Gavitha   / 2015 ஜூலை 15 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்தியக்குழுவை கட்சித்தலைவரின் அனுமதி இன்றி கூட்டுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் அனுர பிரியதர்ஷன யாபா, ,ன்று மாலை மத்தியகுழு கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்ததை, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,டைநிறுத்துமாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .