2025 மே 14, புதன்கிழமை

வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி:மஹிந்த

Gavitha   / 2015 ஜூலை 16 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்  அனுமதிக்கப்படுவர் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 70 பேரும் பொதுநலவாய அமைப்பிலிருந்து 6-10 பேரும், சார்க் அமைப்பிலிருந்து 30 பேரும் அனுமதிக்கப்படுவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .