Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூலை 16 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது 70 வயதான மாமியாரின் உடலில் கொதிநீரை ஊற்றிய மருமகளை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மருமகள், தனியார் வைத்தியசாலையொன்றில் மருத்துவ தாதியாக கடமையாற்றி வருபவர் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பத்தில் காயமடைந்த மாமியார், கெகிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
25 minute ago
33 minute ago
44 minute ago