2025 மே 14, புதன்கிழமை

தடுப்பூசி ஏற்றப்பட்ட குழந்தை மரணம்

Kanagaraj   / 2015 ஜூலை 18 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறந்து இரண்டே மாதங்களேயான குழந்தைக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் அக்குழந்தை இரண்டு மணிநேரத்தில் மரணமடைந்த சம்பவமொன்று பிலியந்தலையில் இடம்பெற்றுள்ளது.

பிலியந்தலை வெலிகொட்டு வத்தேயைச் சேர்ந்த திமானி வங்சஜா என்ற குழந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .