2025 மே 14, புதன்கிழமை

சுவிஸ் பிரஜை கைது

Thipaan   / 2015 ஜூலை 18 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மலதெனிய பிரதேசத்தில், குடிவரவு- குடியகல்வு சட்டத்தை மீறி காலாவதியான விஸாவுடன் தங்கியிருந்த சுவிஸ் நாட்டு பிரஜையொருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சுவிஸ் பிரஜையை வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து  விசாரித்துவருவதாக தெரிவித்த பொலிஸார், அவரை மாறவில நீதவான் முன்னிலையில் இன்று (18) ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .