2025 மே 14, புதன்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

Gavitha   / 2015 ஜூலை 21 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த ரயிலில்  மோதி, ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திங்கட்கிழமை (20) மாலை, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .