2025 மே 15, வியாழக்கிழமை

லொறி குடை சாய்ந்ததில் மூவர் பலி

Gavitha   / 2015 ஜூலை 21 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார், சிலாவத்துறை பகுதியில் லொறியொன்று குடை சாய்ந்ததில் மூவர் பலியானதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறி, வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்கான காரணம் என்று தெரிவித்துள்ள பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .