2025 மே 14, புதன்கிழமை

சிவில் உடையில் ஆயுதம் தாங்கி சென்ற படையினர் கைது

Gavitha   / 2015 ஜூலை 21 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிரிஹான பகுதியில் வெள்ளை வான் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த படையினர் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இம்மூவரும் சிவில் உடையணிந்து ஆயுதம் தாங்கி பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .