2025 மே 15, வியாழக்கிழமை

உயன்வத்த வாவியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

Gavitha   / 2015 ஜூலை 22 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகம, உயன்வத்த வாவியில் செவ்வாய்க்கிழமை (21)  குளித்துக்கொண்டிருந்த 19 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் தற்போது பண்டாரகம ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .