2025 மே 14, புதன்கிழமை

கோப் இடைக்கால அறிக்கை: மனு வாபஸ்

Kanagaraj   / 2015 ஜூலை 23 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட கோப் குழுவின் இடைக்கால அறிக்கையை பகிரங்கப்படுத்துவதை தடுத்து நிறுத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்க கோரி பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தாக்கல் செய்த மனுவை அவரே வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

அதன்பிரகாரம் கொழும்பு மாவட்ட நீதிமன்றம், அவை தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை நீக்கிகொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .