2025 மே 15, வியாழக்கிழமை

சுங்கத்துக்கு 'ஸ்கேன்'

Gavitha   / 2015 ஜூலை 26 , பி.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்கலன்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த, இலங்கை சுங்கத்துக்கு ஸ்கேன் இயந்திரத்துடன் கூடிய கணினி கண்காணிப்பு தொகுதியை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை சுங்கத்தினால் நாளொன்றுக்கு 1,100 கொள்கலன்களை விடுவிக்கப்படுவதுடன் தெரிவுசெய்யப்பட்ட 10 அல்லது 15 கொள்கலன்கள் ஸ்கேன் பண்ணப்படுகின்றன.

எனினும், இலங்கை சுங்கத்தில் இருக்கின்ற ஸ்கேன் இயந்திரம் எட்டு வருடங்கள் பழமையானது. அதனைப் பழுதுபார்க்கவேண்டும் என்பதுடன் புதிய கண்காணிப்பு தொகுதியும் ஏற்படுத்தப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .