2025 மே 15, வியாழக்கிழமை

இருவேறு விபத்துக்களில் ஐவர் பலி

George   / 2015 ஜூலை 27 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருவேறு இடங்களில் இடம்பெற்ற விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகலை பிரதேசத்தில் ஜீப் ரக வாகனம் மற்றும் ஆட்டோ என்பன நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, வெல்லவதி பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .