2025 மே 15, வியாழக்கிழமை

ஜனாதிபதி வந்துவிட்டார்

Menaka Mookandi   / 2015 ஜூலை 27 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, மாலைதீவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று முற்பகல் 11.20 மணிக்கு இலங்கை வந்தடைந்தார்.

மாலைதீவின் 50ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்றைய தினம், அவர் மாலைதீவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .