2025 மே 15, வியாழக்கிழமை

பாரத லக்ஷ்மன் கொலை: 3ஆவது பிரதிவாதிக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2015 ஜூலை 27 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பிலான வழக்கின் மூன்றாவது பிரதிவாதியாக பெயர்குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபரை ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா த லிவேரா தென்னக்கோன், இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .