Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 28 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
யட்டியாந்தோட்டையில் நேற்று திங்கட்கிழமை (27) இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'ஜனவரி 8 புரட்சி தொடர்ந்து கொண்டுசெல்லப்படுமாயின் வெள்ளை வான் கலாசாரம் இருக்காது. போதைப்பொருட்கள் இருக்காது, வன்புணர்வுகள் இடம்பெறாது. வேலைவாய்ப்பு இருக்கும். பொருளாதாரம் அபிவிருத்தி அடையும். விவசாயம் அபிவிருத்தியடையும்' என்றார்.
'புதிய நாட்டையே நாம் கோருகின்றோம். புதிய கிராமத்தைக் கோருகின்றோம். அதற்காக, எதிர்வரும் 7ஆம் திகதியன்று எங்களுக்கு மக்கள் ஆணையை வழங்குமாறு கோருகின்றோம்' என பிரதமர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
43 minute ago
2 hours ago
2 hours ago