2025 மே 15, வியாழக்கிழமை

க.பொ.த உயர்தரப்பரீட்சை இன்று ஆரம்பம்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (04) ஆரம்பமாகவுள்ள நிலையில்,  பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார்.

309,069 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். அவர்களில் 236,072பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் 72,997 பேர் தனிப்பட்ட ரீதியிலும் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடுபூராவும் 2,180 பரீட்சை மத்திய நிலையங்களும் 303 இணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்த ஆணையாளர்;, பரீட்சை கடமைகளில் 22,000பேர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .