2025 மே 15, வியாழக்கிழமை

பிரதி நீதியமைச்சருக்கு நோட்டீஸ்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹபரகடயில் ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பொலிஸ் கான்ஸ்டபிள்களை தூற்றினார் என்ற குற்றச்சாட்டில் பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .