2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

22ஆம் திகதி சர்வ கட்சிகளுக்குக் கூட்டம்

Editorial   / 2019 மே 18 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றக் கட்டத் தொகுதியில், எதிர்வரும் 22ஆம் திகதி, சர்வ கட்சிகள் கூட்டமொன்றை நடத்துவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாகவும் நிலை​மையை சாதாரண நிலைக்கு கொண்டு வருவதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவுமே, இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .