Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 18 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றக் கட்டத் தொகுதியில், எதிர்வரும் 22ஆம் திகதி, சர்வ கட்சிகள் கூட்டமொன்றை நடத்துவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாகவும் நிலைமையை சாதாரண நிலைக்கு கொண்டு வருவதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவுமே, இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .