2025 ஜூன் 19, வியாழக்கிழமை

23 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றல்

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்புகஸ்கந்த, ஹெய்யன்துட்டுவ பகுதியில்  23 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

தளபாட வேலைத்தளமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரணைக்கு செய்தபோது, கிடைத்த தகவலுக்கு அமைய இன்று சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .