2025 ஜூலை 16, புதன்கிழமை

265 பேரின் PCR பரிசோதனை அறிக்கைகள் இன்று

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கொரோனா தொற்றுக்குள்ளானதாகச் சந்தேகிக்கப்படும் 265 பேரின் PCR பரிசோதனை அறிக்கைகள் இன்று கிடைக்கப்பெறவுள்ளதென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இன்று தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.


238 பேர் இதுவரை வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 68 பேர் சுகமடைந்து வைத்தியசாலையை விட்டு  வெளியேறியுள்ளதாகவும் 163 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X