2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

3 ஆயிரத்து 700 பேர் கைது

Editorial   / 2020 மார்ச் 25 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில்  3 ஆயிரத்து 700 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 715 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .