Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 05 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூன் மாதம் 9 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட, போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், கடந்த மூன்று வார காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, போதைப்பொருளுடன் தொடர்புடைய 9,410 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சட்டவிரோத மதுபானம் மற்றும் அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் விற்பனைச் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 7,598 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் 9 ஆம் திகதி தொடக்கம், ஜூலை மாதம் 02 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .