2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

30 பட்ஜெட் உரை

Editorial   / 2022 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதியொதுக்கீட்டு சட்டமூலம் மீதான உரையை நிதியமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று ஆற்றுவார்.

அந்த சட்டமூலம் மீதான விவாதம் ஓகஸ்ட் 31ஆம் திகதியும் செப்டெம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளிலும் இடம்பெறும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X