Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 18 , பி.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இன்று வரை அமுல்படுத்தப்பட்டு வரும் பொலிஸ் ஊரடங்கு உத்தரவை மீறிய, 31,680 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் 8,157 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இன்று மாலை 6மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்துக்குள் 1,382 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 381 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago