2025 ஜூன் 25, புதன்கிழமை

’31 பேர் கைது’

Editorial   / 2019 ஜூன் 02 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 31 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (01 )நோர்வே தீவுக்கருகில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர்களும், இயந்திர படகுகள் நான்கும், 225 மீற்றர் அளவிலான தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .