Shanmugan Murugavel / 2021 ஜனவரி 30 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொத்தமாக 32,539 முன்னரங்க சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒக்ஸ்ஃபோர்ட் அஸ்ரஸெனக்கா கொவிட்-19 தடுப்புமருந்து இன்று ஏற்றப்பட்டதாக சுகாதாரமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று முதல் மொத்தமாக 37,825 பேருக்கு தடுப்புமருந்து ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதாரமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு கூறியுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago