2025 ஜூன் 19, வியாழக்கிழமை

322 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

Editorial   / 2020 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி கபில

டுபாய் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் தொழில் புரிந்த 322 இலங்கையர்கள் இன்று (30) அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

இதற்கமைய டுபாயிலிருந்து இன்று அதிகாலை 1.30 மணிக்கு 8 பேரும், 5.05 மணியளவில் 272 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளதுடன், இன்று அதிகாலை 1.45 மணியளவில் கட்டாரிலிருந்து 42 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .