Shanmugan Murugavel / 2026 மே 04 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது முடிவடைந்த நிலையில் 104 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக் கட்சிகள் 78 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியானது 51 தொகுதிகளிலேயே முன்னிலை பெற்று பின்தங்கியுள்ளதுடன், புதிய நீதிக் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
31 minute ago
38 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
38 minute ago
49 minute ago