2025 ஜூன் 25, புதன்கிழமை

3ஆவது நாளாகவும் தொடரும் அத்துரலிய தேரரின் உண்ணாவிரதம்

Editorial   / 2019 ஜூன் 02 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய  ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டமானது இன்று 3ஆவது நாளாகவும் தொடர்கிறது.

அமைச்சர் ரிஷாட் பதியூதின், ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கக் கோருமாறு வலியுறுத்தி கடந்த 31ஆம் திகதி தொடக்கம்  கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக தேரர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

3ஆவது நாளாகவும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் தேரரின் உடல் நிலை மோசமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .