Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 24 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 4,035 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 1,122 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தோரில் 885 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, போக்குவரத்து விதிகளை மீறினர் என்றக்குற்றச்சாட்டின் கீழ் இதுவரையிலும் 5,550 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பொலிஸ் ஊடக பேச்சாளர் திணைக்களம், இந்த நடவடிக்கைகள் யாவும், பொலிஸ் அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புக்கமைய முன்னெடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
03 Jul 2025