2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

4,150 முறைப்பாடுகள் பதிவு

Editorial   / 2025 மே 04 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (06) காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறவிருக்கும் நிலையில்,

4,150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியமை தொடர்பில்,மார்ச் 20ஆம் திகதி முதல், மே. 02ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  

அந்த முறைப்பாடுகளில், 3,495 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும், 655 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X