2025 ஜூலை 16, புதன்கிழமை

4 அடி நீளமான வாளுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 28 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

புப்போகம பிரதேசத்தில் நான்கு அடி நீளமான வாளொன்றுன்றுடன் நபரொருவர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் புப்போகம, கல்கிரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த , 36 வயதுடையவராவார்.

குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X