Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 21 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு ஷரி -ஆ பல்கலைக்கழகம் தொடர்பில் விசாரணை செய்ய, 4 அரச நிறுவனங்களின் பிரதானிகள் இன்றைய தினம் (21) கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்று மாலை 2.30 மணியளவில் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனரென, கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கல்வியமைச்சு, திறன் அபிவிருத்தி மற்றும் தொழற்சார் பயிற்சி, இலங்கை முதலீட்டு சபை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதானிகளே இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago