2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

4 எலும்புக்கூடுகள் நேற்று அடையாளம் காணப்பட்டன

Freelancer   / 2025 ஜூலை 03 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். செம்மணியின் நேற்றைய அகழ்வின் போது 4 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 7 ஆம்  நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது சிறுவரினது என  சந்தேகிக்கப்படும் எலும்பு தொகுதி உட்பட 4 புதிய எலும்புதொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 38 எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. (a)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .