2025 ஜூன் 12, வியாழக்கிழமை

4 புதிய நீதியரசர்கள் பதவிப் பிரமாணம்

Simrith   / 2025 ஜனவரி 12 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு உயர் நீதிமன்ற நீதியரசர்களும் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் கௌரவ. ஆர்.எம்.எஸ்.ராஜகருணா, கௌரவ. மேனகா விஜேசுந்தர, கௌரவ. சம்பத் பி. அபேகோன், மற்றும் கௌரவ.எம்.எஸ்.கே.பி.விஜேரத்ன ஆகியோர் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவும் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13