2025 ஜூலை 12, சனிக்கிழமை

4 மாதங்களுக்கு ஒரு தடவை பதிவு

Editorial   / 2018 நவம்பர் 03 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

18 வயதுக்கு மேற்பட்டோரின் பெயர்களை 4 மாதங்களுக்கு ஒரு தடவை வாக்காளர் இடாப்பில் இணைத்துக்கொள்வதற்குத் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

18 வயது பூர்த்தியடைந்த பெரும்பாலானோர், தமது 19 வயதிலேயே முதல் வாக்கைப் பதிவுசெய்கின்றனர்.

இதைத் தவிர்ப்பதற்காகவே, 4 மாதங்களுக்கு ஒரு தடவை 18 வயது பூர்த்தியடைந்தோரின் பெயர்களை இடாப்பில் உள்ளடக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக, மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில், உரிய தரப்பினரிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .