Editorial / 2020 நவம்பர் 18 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று (18) மட்டும் 401 பேர் இனங்காணப்பட்டனர். அவர்கள், எட்டு மாவட்டங்களிலிருந்தே இனங்காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, கொழும்பிலேயே அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

42 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
57 minute ago