Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 08 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் 41 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன் கிழக்கு மாகாணத்துக்குச் சொந்தமான கடற்படையினரின் ஒரு குழு நேற்று (07) மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே, தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி தொழில் ஈடுபட்ட 41 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18 தொடக்கம் 60 வயதுகளுக்குட்பட்டவர்களென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .