2025 மே 02, வெள்ளிக்கிழமை

5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம்

R.Maheshwary   / 2021 ஜூன் 27 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

3 மாவட்டங்களிலுள்ள 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை 6 மணி தொடக்கம் முடக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் தலங்கம பொலிஸ் பிரிவின் தலாஹேன தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் விஜய மாவத்த மற்றும் ஜயகத் மாவத்த, தலாஹேன வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் சத்சர மாவத்த, இசுரு மாவத்த, சமனல மாவத்த மற்றும் தபாற்சந்தி ஆகியன முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இரத்தினபுரி பொலிஸ் பிரிவின் கஹன்கம – கொஸ்கலவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவுக்குரிய போபெத்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் நுவரெலிய மாவட்டத்தின் கட்டபுலா மத்திய பிரிவு என்பன முடக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X